Month: April 2016

Periyava Golden Quotes-201

சித்தம் ஒடிக்கொண்டே இருப்பதால்தான் இன்ப துன்ப அநுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் இவை இல்லை. ஒரே முனையை விட்டு அகலாமல்—ஏகாக்ரம் என்று சொல்வார்கள்—இருக்கச் சித்தத்தைப் பழக்குவதே சித்தசுத்தி. யோக ஸித்திக்கு இதுவே உபாயம். பொதுவாக நாம் ‘யோகிகள்’ என்று சொல்கிறவர்களைப் போல் எல்லோரும் ஆரம்பத்திலேயே சுவாச பந்தம் செய்து கொண்டு உட்காருவதில்லை. ஏதாவது ஒரு… Read More ›

Periyava Golden Quotes-200

யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பை விட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா? ஒரு தினுசான வியோகம் வந்து விட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை… Read More ›

Why Don’t You Try to Imbibe My Air?

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Thanks to Smt. Rashmi Shekar for sharing this great article. Ram Ram. (“என்னோட காத்த குடிச்சுதான் பாரேன்டா!”) “Why Don’t You Try to Imbibe My Air?” An employee of a reputed bank lived in… Read More ›

Periyava Golden Quotes-199

யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக் கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும்… Read More ›

Periyava Golden Quotes-198

உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பது போல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால் அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு… Read More ›

விநாயகர் அகவல் – பாகம் 5

Thanks to Sri B.Srinivasan for the article.     ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம். 7.  அஞ்சு கரமும் அங்குச பாசமும் பதவுரை: அஞ்சு கரமும் – ஐந்து திருக்கைகளும் அங்குச பாசமும் – அவைகளில் இரு கரங்களில் இருக்கும் அங்குசம், பாசம் என்ற இரு கருவிகளும் விளக்கம்: அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் – என்று வெளிப்படையாக சொன்னவர், ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – என்பவைகளை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் காட்டுகின்றார். ஐந்து கரங்களைக் கொண்டு, ஐந்து தொழில்களை ஆனந்தமாக, அனாயாசமாக செய்கிறார் கணபதி. ஐந்து தொழில்கள் என்பவை:  1) படைத்தல், 2) காத்தல் 3) அழித்தல் 4) மறைத்தல், 5) அருள் புரிதல். 1) கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம் – படைத்தல் தொழில் (சிருஷ்டி) 2) மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல் தொழில் (ஸ்திதி) 3) அங்குசம் ஏந்திய திருக்கரம் – அழித்தல் (சம்ஹாரம்) 4) பாசம் ஏந்திய திருக்கரம் – மறைத்தல் (திரோதனம்) 5) அமுத கலசம் ஏந்திய திருக்கரம் – அருள் புரிதல் (அனுக்ரஹம்) ஆஹா: நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறதே! இதனால், இவர் முழுமையாக சிவஸ்வரூபி என்றல்லவா விளங்குகிறது. கஜமுகனை அழிக்க தன் தந்தத்தை ஒடித்தார்.  அதையே எழுத்தாணியாக் கொண்டு மஹாமேரு பர்வதத்தில் மகாபாரதத்தை எழுதினார் ஹேரம்பர். உலகம் முழுவதும் அழியும் பிரளய காலம் ஒன்று வரும்.  அப்பொழுது அழிந்த உலகை மீண்டும் உருவாக்க முன்கூட்டியே உலகப்படத்தை எழுதிவைக்கவும் உதவுகிறது அந்த எழுத்தாணி. மீண்டும் ஒரு கஜ முகன் தோன்றி தேவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி அச்சுறுத்தி க்கொண்டே இருக்கிறது அந்த எழுத்தாணி. ஏன்.  நம்மையும் பல இடர்பாடுகளிலிருந்து ரக்ஷிப்பதும், அந்த எழுத்தாணிதான். ஐங்கரன் செய்யும் ஐந்தொழில்களை இன்னும் கொஞ்சம் விளக்கலாம்: 1) 36 கருவிகளுடன் உடல் போகங்களை அனுபவிப்பது – ஜாக்ரத அவஸ்தை – (சிருஷ்டி) 2) ஜாக்ரதத்தில் அனுபவித்ததை கனவில் காண்பது – ஸ்வப்ன அவஸ்தை – (ஸ்திதி)… Read More ›

Periyava Golden Quotes-197

புத்தர் வைதிகச் சடங்குகளை விதிக்கவில்லை. ஆனால் அவரும் ஒழுக்கத்தை — சீலத்தை — மிகவும் வற்புறுத்தினார். நேரு பஞ்சசீலம் பஞ்சசீலம் என்று சொல்லி வந்தாரே, அந்த சீலம் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியம். வைதிகச் சடங்குகள் இல்லாமலே புத்தர் சீலத்தை மட்டும் வற்புறுத்தினார். பூர்வ மீமாம்சகர்களோ, வைதிக கர்மாக்களே போதும், ஈஸ்வரனைப் பற்றிக் கூடக் கவலைப்பட வேண்டாம்… Read More ›

Mystical Voice!

Jaya Jaya Shankara Hara Hara Shankara – A great upadesam for all of us on the importance of Bhagawan Nama emphasized by Sri Periyava in this incident. Thanks to our Sathsang Seva volunteer for the translation. Ram Ram. அமானுஷ்ய குரல் ! வட… Read More ›