Today’s upadesam
Thanks Dinamalar:: நாம் “தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு.”பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்’ என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும். நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு,… Read More




